நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!

இலங்கையில் பல மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகிரித்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நோட்டன் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (01.01.2024) காலை முதல் ஒரு சில பிரதேசங்களில் கடும் மழை பெய்ததுடன் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில், நோட்டன் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதனால் … Continue reading நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!